இலங்கை தொடர்பான பிரேரணைக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக  எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் தலைமையில், கனடா, ஜேர்மனி, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா  ஆகிய நாடுகள் இணைந்து சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை முன்வைத்துள்ளன. இந்த தீர்மானம் எதிர்வரும் 21ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு … Continue reading இலங்கை தொடர்பான பிரேரணைக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு